प्रधानमंत्री ने तिरुप्पुर कुमारन और सुब्रमण्य शिवा को उनके स्मृति दिवस पर श्रद्धांजलि अर्पित की
प्रधानमंत्री ने तिरुप्पुर कुमारन और सुब्रमण्य शिवा को उनके स्मृति दिवस पर श्रद्धांजलि अर्पित की
प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने आज भारत के स्वतंत्रता संग्राम की दो महान विभूतियों – तिरुप्पुर कुमारन और सुब्रमण्य शिवा – को उनके स्मृति दिवस पर भावभीनी श्रद्धांजलि अर्पित की।
श्री मोदी ने एक्स पर अलग-अलग पोस्ट में कहा:
“इस दिन, हम भारत माता के दो महान सपूतों, तिरुप्पुर कुमारन और सुब्रमण्य शिवा को याद करते हैं और उन्हें नमन करते हैं। दोनों ही महान राज्य तमिलनाडु से थे और उन्होंने भारत की स्वतंत्रता और राष्ट्रवाद की भावना जागृत करने के लिए अपना जीवन समर्पित कर दिया।
तिरुप्पुर कुमारन हमारा राष्ट्रीय ध्वज थामे हुए शहीद हुए और इस प्रकार दिखाया कि अदम्य साहस और नि:स्वार्थ बलिदान क्या होता है। सुब्रमण्य शिवा ने अपने निर्भीक लेखन और ओजस्वी भाषणों से असंख्य युवाओं में सांस्कृतिक गौरव और देशभक्ति का संचार किया।
इन दोनों महान विभूतियों के प्रयास हमारी सामूहिक स्मृति में अंकित हैं और हमें उन अनगिनत लोगों के संघर्षों और कष्टों की याद दिलाते हैं जिन्होंने औपनिवेशिक शासन से हमारी स्वतंत्रता सुनिश्चित की। ईश्वर करे कि उनका योगदान हम सभी को राष्ट्र के विकास और एकता के लिए कार्य करने हेतु प्रेरित करता रहे।
“இன்று நாம், பாரத மாதாவின் இரு தவப் புதல்வர்களான திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரை நினைவு கூர்ந்து வணங்குவோம். உன்னதமான தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவரும், இந்தியாவின் விடுதலைக்காகவும், தேசப்பற்று உணர்வை விதைப்பதற்காகவும் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்தவர்களாவர்.
திருப்பூர் குமரன், தன் இறுதி மூச்சுவரை நமது தேசியக் கொடியை ஏந்தி உயிர் தியாகம் செய்தார், இதன் மூலம் அசாத்திய துணிச்சலையும் தன்னலமற்ற தியாகத்தையும் அவர் வெளிப்படுத்தினார். சுப்ரமணிய சிவா, தமது தைரியமான எழுத்து மற்றும் அனல் பறக்கும் உரை வீச்சின் மூலம் எண்ணற்ற இளைஞர்களிடையே கலாச்சார பெருமிதத்தையும், தேசப்பற்றையும் விதைத்தார்.
இவ்விரு மாமனிதர்களின் முயற்சிகள், நம் அனைவரின் நினைவிலும் நீக்கமற நிறைந்திருப்பதுடன், காலனித்துவ ஆட்சியிலிருந்து நமது விடுதலையை உறுதி செய்த ஏராளமான மக்களின் போராட்டங்களையும் இன்னல்களையும் நமக்கு நினைவூட்டுகின்றன. தேச ஒற்றுமை மற்றும் வளர்ச்சியை நோக்கி நாம் அனைவரும் முன்னேற, இவர்களது பங்களிப்புகள் நமக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்.”
On this day, we remember and bow to two great sons of Bharat Mata, Tiruppur Kumaran and Subramaniya Siva. Both hail from the great state of Tamil Nadu and dedicated their lives to India’s independence and awakening a spirit of nationalism.
Tiruppur Kumaran attained martyrdom…
இன்று நாம், பாரத மாதாவின் இரு தவப் புதல்வர்களான திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரை நினைவு கூர்ந்து வணங்குவோம். உன்னதமான தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவரும், இந்தியாவின் விடுதலைக்காகவும், தேசப்பற்று உணர்வை விதைப்பதற்காகவும் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்தவர்களாவர்.…